7.31.2005

தெரிந்த கதை தெரியாத புராணம்-1

'....இந்த தீய வினை உன்னிடத்தில் இருந்து ஒழிய வேண்டுமானால் மீண்டும் நீ மண்ணுலகத்திற்கு சென்று வா. அங்கு நீ தவம் புரிந்த இடத்திற்கு அருகில் உள்ள குளத்தில் உனது பருத்த பிண உடல் மிதந்து கொண்டிருக்கும். அதனை நீ தின்று முடித்தால் உன் பசி நோய் தீர்ந்து விடும்' என்று நான்முகம் கூறினான்.
நான்முகம் கூறியபடியே அவனும் மண்ணுலகத்தை அடைந்து நன்கு பருக்க வைக்கப்பட்டிருந்த தனது உடலைத் தின்றான். இதனால் தர்மம் செய்யாத தீவினையில் இருந்து அவன் நீங்கினான்.
http://www.dailythanthi.com/muthucharam/Home/second_page.asp?secid=10&artid=2041&issuedate=7/30/2005

No comments: